அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பரசம்பேட்டை ஆபத்சகாயேசுவரர் கோயில் என்பது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.
Remove ads
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் விடையபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆபத்சகாயேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். [1]
அமைப்பு
இக்கோயிலின் மூலவருக்குத் தலையில் வெட்டியது போல வடு அமைந்துள்ளது சிறப்பாகும். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். அம்மன் சன்னதி அருகில் கால பைரவர் காணப்படுகிறார். சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் இங்கு உள்ளனர்.[1]
திருவிழாக்கள்
பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads