அரநாடன்

கேரளம், கர்நாடகத்தில் வாழும் பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரநாடன் (Aranadan) அல்லது அரநாடான் எனப்படுவோர் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வாழுகின்ற ஒரு பழங்குடியினர் ஆவர்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

இவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனைமலையில் வாழ்கின்றனர். பாம்பிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் நுட்பத்தை அறிந்ததினால், இவர்கள் அரநாடன் என்னும் பெயர் பெற்றனர்.[சான்று தேவை] இவர்கள் மலையாளம் கலந்த கிளை மொழி ஒன்றைப் பேசுகின்றனர். இவர்கள் வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை சேகரிப்பதை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் வகுப்பில் உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads