அரிசங்கர் பிரம்மா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிசங்கர் பிரம்மா அல்லது ஹரிசங்கர் பிரம்மா (Harishankar Brahma) (பிறப்பு:19 ஏப்பிரல் 1950[1])) இந்தியாவின் 19-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக 16 சனவரி 2015 அன்று பதவியேற்றார். ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்திலிருந்து இந்தப் பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராவார்.
அரிசங்கர் பிரம்மா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தொகுப்பைச் சேர்ந்தவர். அரிசங்கர் பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது நிரம்புவதால் 19 ஏப்பிரல் 2015இல் ஓய்வு பெற்றார்.[3]
Remove ads
முந்தைய பதவிகள்
- 30 ஏப்பிரல் 2010 (ஓய்வு பெறும் வரை) மத்திய அரசின் எரிசக்தித் துறை செயலாளர்.
- 25 ஆகஸ்ட் 2010 முதல் 15 சனவரி 2015 முடிய இந்தியத் தேர்தல் ஆணையர்.
கல்வி
19 ஏப்பிரல் 1950இல் பிறந்த அரிசங்கர்பிரம்மா, அசாம், கௌகாத்தி பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads