அலகாபாத் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அலகாபாத் அருங்காட்சியகம், இந்திய நகரமான அலகாபாத்தில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகமாகும்.[1][2] இவ்வருங்காட்சியகம் 1931இல் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகத்தில் இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் சேகரித்த பல சேகரிப்புகள் உள்ளன.[3]
Remove ads
சேகரிப்புகள்
இங்கு மதுரா, பூம்ரா, ஜம்சோத் ஆகிய ஊர்களிலிருந்து கிடைத்த பழமையான கற்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கௌசாம்பியில் கிடைத்த டெரகோட்டா பொம்மைகளும், நிகோலாசு ரோரிக் வரைந்த ஓவியங்களும், ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்று நூல்களும் உள்ளன.
அமைப்பு
இந்த அருங்காட்சியத்தில் கமலா நேரு சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பிரட் பார்க்கினுள் அமைந்துள்ளது.
திறப்பு
இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

