ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆரணி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆரணி நகரத்தில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி,ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,022 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,615 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 377 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- விண்ணமங்கலம்
- வண்ணாங்குளம்
- தெள்ளூர்
- தச்சூர்
- தச்சராம்பட்டு
- சம்புவராயநல்லூர்
- சதுப்பேரிபாளையம்
- இராந்தம்
- இராமசானிகுப்பம்
- புங்கம்பாடி
- புலவன்பாடி
- புதுப்பாளையம்
- பாளைய ஏகாம்பரநல்லூர்
- ஒண்ணுபுரம்
- நடுக்குப்பம்
- முருகமங்கலம்
- மேல்நகர்
- மருசூர்
- மலையாம்பட்டு
- மதுரைபெருமட்டூர்
- குன்னத்தூர்
- கொங்கராம்பட்டு
- கொளத்தூர்
- கீழ்நகர்
- காட்டுகாநல்லூர்
- கரிப்பூர்
- காமக்கூர்
- தேவிகாபுரம்
- அய்யம்பாளையம்
- அத்திமலைப்பட்டு
- அரையாளம்
- அப்பநல்லூர்
- ஆண்டிபாளையம்
- அழகுசேனை
- ஆகாரம்
- 5-புத்தூர்
Remove ads
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads