ஆர். ராமசந்திரன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர். ராமச்சந்திரன் மலையாளக் கவிஞர்களுள் ஒருவர். இவர் எழுதிய கதைக்கு கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

விரைவான உண்மைகள் ஆர். ராமசந்திரன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1923-ல் திருச்சூர் மாவட்டத்தில் தாமரைத்திருத்தியில், ஆர். ராமகிருஷ்ண அய்யர், அன்னபூர்ணேஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3][4] . உள்ளூர் பள்ளிகளில் படித்து, எறணாகுளம் மகாராஜா கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். மலையாளம், ஆஙிலம், சமசுகிருதம் உள்ளிட்ட மொழிகளை நன்கு கற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரியில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3]. 2005 ஆகஸ்டில் 3 ஆம் நாளில் இறந்தார்.[5] . ஏ. கே. விசாலாட்சி என்ற மனைவியும், வசந்தா, முரளி, சுரேஷ், மோகன் என்ற மக்களும் உள்ளனர்.[3]

Remove ads

கவிதைகள்

  • முரளி
  • சந்தியா நிகுஞ்சங்ஙள்
  • சியாம சுந்தரி
  • பின்னெ[5]
  • எந்தினீ யாத்ரகள்
  • ஆர். ராமசந்திரனின் கவிதைகள்
  • ராமசந்திரனின் கவிதைகள்[6]

விருதுகள்

  • கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது - 2003 [2]
  • சாகித்திய அகாதமி விருது - 2000 [1][5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads