இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐஆர்என்எஸ்எஸ் 1-டி (IRNSS-1D) [3] என்பது இந்திய பிராந்திய ஊடுருவல் துணைக்கோள் வரிசையில் நான்காவதாக ஏவப்படுவதாகும். இதற்கு முன்னர் இதேபோல் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1சி, என்று மூன்று வகைகள் ஏவப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் திகதியில் ஏவப்பட வேண்டிய இது தொழில் நுட்பக்காரணங்களினால் மார்ச் 28[4] ஆம் திகதி மாலை 5 மணி 19 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் இக்கோள் புவிநிலைச் சுற்றுப்பாதையில்[5] நிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதியான ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி.-சி27 மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.[6]
Remove ads
செலவு
இந்த திட்டத்திற்காக மொத்த செலவு 1,400 கோடிகள்.[7]
மேலும் பார்க்க
- மைய புலனாய்வு செயற்கைக்கோள் (Communication-Centric Intelligence Satellite (CCI-Sat)
- ககன் புவிநிலை காட்டி
- செய்மதி இடஞ்சுட்டல்
இதையும் பார்க்கவும்
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads