இலக்குமண குமாரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலக்குமண குமாரன் (சமசுகிருதம்:लक्ष्मण कुमार[[) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். இவர் துரியோதனன்-பானுமதிக்கும் பிறந்தவர்.[1] இவரது சகோதரி இலக்குமணையை கிருஷ்ணரின் மகன் சாம்பன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.
குருச்சேத்திரப் போரின் 13வது நாளில் இலக்குமண குமாரனை அபிமன்யு அம்புகளால் தலையைக் கொய்து கொன்றார்.[2][3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads