உடுக்கைப்பாட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உடுக்கைப்பாட்டு என்பது, உடுக்கை என்னும் இசைக்கருவியை, இசைத்துப் பாடப்படும் கலை ஆகும். இது இசைக்கருவியால், பெயர் பெற்ற கலையாகும்.[1] உடுக்கைப்பாட்டிற்குரிய கதைப்பாடல்களாக, அண்ணன்மார் சாமி கதை, காத்தவராயன் கதை, மதுரை வீரன் கதை மற்றும் அம்மன் கதைகள் ஆகியன உள்ளன. பெரும்பாலும் வண்ணார், நாவிதர் சாதி மற்றும் முதலியார், வன்னியர் சாதியை சேர்ந்த கலைஞர்களும் இக்கலையை நிகழ்த்துகின்றனர். இக்கலை புதுச்சேரி, கோயம்புத்தூர், ஈரோடு, உடுமலைப்பேட்டை, பழனி, திருச்சி முதலிய பகுதிகளிலும், கோவில்களிலும், பிற இடங்களிலும் நிகழ்த்தப்படுகிறது.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads