உத்தரகாசி நிலநடுக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உத்தரகாசி நிலநடுக்கம் (1991 Uttarkashi earthquake) என்பது இந்திய நாட்டின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம் மற்றும் கார்வால் பகுதிகளில் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் குறிக்கிறது.

விரைவான உண்மைகள் நாள், நிலநடுக்க அளவு ...
Remove ads

சேதம்

உந்தத்திறன் ஒப்பளவு அடிப்படையில் 6.8 என்ற நிலநடுக்கவியல் அளவில் அந்நிலநடுக்கம் அளவிடப்பட்டது. இமயமலைப் பகுதியின் பிரதான உந்துகைப் பகுதியில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்தது.[2] அப்போது கிட்டத்தட்ட 1294 கிராமங்களும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 42,400 வீடுகள் இந்நிலநடுக்கத்தால் மிகவும் சேதமடைந்தன.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads