உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா

From Wikipedia, the free encyclopedia

உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா
Remove ads

வஞ்சிபால உத்திரம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்பவர் குலசேகரர் பரம்பரையில் வந்த திருவாங்கூர் அரசராவார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசராக விளங்கியவர். கேரள சங்கீதத்தின் சக்கரவர்த்தியாயிருந்த சுவாதி திருநாள் அரசரின் தம்பி இவர். சுவாதி திருநாள் இறந்தபின் அரசரானார். [3]

விரைவான உண்மைகள் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, முன்னிருந்தவர் ...
மேலதிகத் தகவல்கள் திருவிதாங்கூர், கேரள வரலாறு ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads