உலோகநாத் மிசுரா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலோகநாத் மிசுரா (22 நவம்பர் 1921 - 27 மே 2009) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவரும் ஆவார்.[2] இவர் 1991 முதல் 1997 வரை அசாமின் ஆளுநராக இருந்தார்.[3] மேலும் 1992 முதல் 1993 வரை நாகாலாந்து ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார். இவர் 27 மே 2009 அன்று புவனேசுவரில் இறந்தார்.[4] இவர் கவிஞர் மற்றும் குறிப்பிடத்தக்க பொதுவுடைமை வாதி கோதாவரீஷ் மிஸ்ராவின் மூத்த மகன் ஆவார். இவரது தம்பி ரங்கநாத் மிஸ்ரா இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தார். இவரது மகன் பினாகி மிஸ்ரா ஒடிசா மாநிலம் பூரி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 11, 15 மற்றும் 16வது மக்களவையில் உறுப்பினர் ஆவார்.

விரைவான உண்மைகள் உலோகநாத் மிசுரா, அசாம் ஆளுநர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads