என். வி. சொக்கலிங்கம் அம்பலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்.வி. சொக்கலிங்கம் அம்பலம் (N. V. Chokkalingam Ambalam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் ஏரியூர் பகுதியினைச் சேர்ந்தவர். சொக்கலிங்கம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தண்டிக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருகோட்டியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
தேர்தல் செயல்பாடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads