எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

விரைவான உண்மைகள் எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆராவமுதன் தோட்ட தெருவில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சுயம்பு லிங்கம் இதுவாகும்.[2]

பிற சன்னதிகள்

லட்சுமி நாராயணர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads