எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]
Remove ads
அமைவிடம்
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆராவமுதன் தோட்ட தெருவில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சுயம்பு லிங்கம் இதுவாகும்.[2]
பிற சன்னதிகள்
லட்சுமி நாராயணர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads