எஸ். மணிக்குமார்

கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

எஸ். மணிக்குமார் (S. Manikumar) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் ஏப்ரல் 24, 1961ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்.[1][2] சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்த கே. துரைசாமி டக்டர் நித்யகல்யாணி ஆகியோர் மணிக்குமாரின் பெற்றோராவர்.[3] மணிக்குமார் சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மற்றும் சென்னைச் சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

விரைவான உண்மைகள் Hon'ble Chief Justiceஎஸ். மணிக்குமார் S. Manikumar, தலைமை நீதிபதி கேரள உயர் நீதிமன்றம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads