கடனாநதி

கருணை ஆறு என அழைக்கப்படும் கடநாநதி (Gadananathi), திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுத From Wikipedia, the free encyclopedia

கடனாநதி
Remove ads

கருணை ஆறு என அழைக்கப்படும் கடனாநதி (Gadananathi), தென்காசி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணியில் கலக்கிறது.[1] கடநாநதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. தாமிரபரணி வரை கடந்திருந்த தொலைவு 43 கிலோமீட்டர். சிவசைலம், பூவன்குறிச்சி, ஆம்பூர் வழியாக பாய்கிறது.

விரைவான உண்மைகள் நாடு, மாநிலம் ...
Remove ads

கடனாநதி அணை

கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல சுற்றுலா பயணிகள் அணை மற்றும் பூங்கா நோக்கி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குற்றாலம் மற்றும் சபரிமலை பருவத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளை இங்கு காணலாம்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads