கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre ('I4C); இந்தி: भारतीय साइबर अपराध समन्वय केंद्र), இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி குற்றங்களை கண்காணித்து ஒருங்கிணைக்கும் மையமாகும்.[1][2][3][4] இந்த மையத்திற்கான திட்டத்திற்கு அக்டோபர் 2018ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.[1][5]
Remove ads
மேலோட்டப் பார்வை
இந்தியக் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் 7 அலகுகளைக் கொண்டுள்ளது. அவைகள்:[1]
- தேசியக் கணினிக் குற்றங்கள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு அலகு
- தேசியக் கணினிக் குற்றங்களை அறிக்கையிடும் அலகு[6]
- தேசியக் கணினிக் குற்றப் பயிற்சி மையம்
- கணினிக் குற்ற சூழலியல்-அமைப்பு மேலாண்மை அலகு
- தேசிய கணினிக் குற்றங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம்
- தேசிய கணினிக் குற்றத் தடயவியல் ஆய்வகம்
- கூட்டுக் கணினிக் குற்றப் புலனாய்வுக் குழு
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads