கணியம்பாடி கடம்பவனவாசவி அம்மன் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணியம்பாடி கடம்பவனவாசவி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கடம்பவனவாசவி அம்மன் சன்னதியும், கன்னியம்மன் உபசன்னதியும் உள்ளன. முனீஸ்வரர் உடனுறை சப்த கன்னியர் கோயிலே பல நூற்றாண்டாக உள்ளது. புதிதாக உருவானது கடம்பவனவாசினி கோயிலாகும். இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரா பௌர்னமி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. ஆடி வெள்ளி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads