கருடா சௌக்கியமா
1982 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருடா சௌக்கியமா (Garuda Saukiyama) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் குற்றவியல் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்க, வியட்நாம் வீடு சுந்தரம் எழுதினார். திரைப்பட நட்சத்திரங்களான சிவாஜி கணேசன், சுஜாதா, மோகன், தியாகராஜன் ஆகியோர் நடித்தனர்.[1] இதன் கதை ஒரு சிறு குற்றவாளியைச் சுற்றி வருகிறது, அவர் இறுதியில் அச்சமூட்டும் நிழலுலகத் தலைவனாக உயர்கிறார். இந்தப் படம் 25 பிப்ரவரி 1982 அன்று வெளியாகி, பாக்ஸ் ஆபிஸ் குண்டாக ஆனது.
Remove ads
நடிகர்கள்
- தீனதயாளனாக சிவாஜி கணேசன்
- லட்சுமியாக சுஜாதா
- முத்துகிருஷ்ணனாக தியாகராஜன்
- மேரியாக பண்டரிபாய்
- ராதாவாக அம்பிகா
- மோகனாக மோகன்
- மீனாவாக ராஜ்யலட்சுமி
- சத்யநாதனாக சங்கிலி முருகன்
பாடல்கள்
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]
Remove ads
வெளியீடும் வரவேற்பும்
கருடா சௌக்கியமா 1982 பிப்ரவரி 25 அன்று வெளியானது.[3] கல்கியின் திரைஞானி படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்தார். இப்படத்திற்கும் காட்பாதர் (1972) படத்துக்கும் உள்ள ஒற்றுமையை விமர்சித்தார்.[4] படம் ஒரு பாக்ஸ் ஆபிஸ் குண்டு ஆனது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads