காவேரி காட்டுயிர் புகலிடம்

From Wikipedia, the free encyclopedia

காவேரி காட்டுயிர் புகலிடம்map
Remove ads

காவேரி காட்டுயிர் புகலிடம் (Cauvery Wildlife Sanctuary), கருநாடக மாநிலத்தின் மண்டியா, சாமராசநகர், இராமநகரம் மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்புகலிடத்தின் ஊடாக காவிரி ஆறு பாய்கிறது. இதன் கிழக்கே தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தருமபுரி வனக்கோட்டம் அமைந்துள்ளது.[2] இங்கு உலர் இலையுதிர் காடுகளும், தெற்கு வெப்பமண்டல உலர் முட்செடிகளும், ஆற்றுப்படுகைக் காடுகளும் காணப்படுகின்றன.[3]

விரைவான உண்மைகள் காவேரி காட்டுயிர் புகலிடம் Cauvery Wildlife Sanctuary, அமைவிடம் ...
Remove ads

காலநிலை

இது அரை உலர் காலநிலையைக் கொண்டுள்ள ஒப்ரு பிரடேசமாகும். இது குறைந்தபட்சம் 25 பாகை செல்சியஸ் வெப்பநிலையக் கொண்டுள்ள பிரதேசமாகும்.

காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads