குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், நாமக்கல்
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், நாமக்கல் என்பது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குருசாமிபாளையத்தில் அமைந்துள்ளது.
Remove ads
திருவிழா
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திரத் தேர் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது.
Remove ads
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
பிரார்த்தனை
நேர்த்திக்கடன்
வெளி இணைப்புகள்
- [ http://temple.dinamalar.com/New.php?id=1552 கோயில் பற்றி தினமலர் நாளிதழில்]
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads