குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்

From Wikipedia, the free encyclopedia

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
Remove ads

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும்.

விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில், பெயர் ...
Remove ads

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

சிறப்புகள்

இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை.

வழிபட்டோர்

திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம்.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads