கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு

1920 நவம்பர் 29-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு From Wikipedia, the free encyclopedia

கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு
Remove ads

கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு (ஆங்கிலம்: Kedukan Bukit Inscription; இந்தோனேசியம்: Prasasti Kedukan Bukit) என்பது டச்சு கிழக்கிந்திய தீவுகளின் (Dutch East Indies) (தற்போது இந்தோனேசியா) சி.ஜே. பேடன்பர்க் எனும் இடச்சுக்காரரால் 1920 நவம்பர் 29-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.[1]

விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...

இந்தக் கல்வெட்டு, தெற்கு சுமாத்திராவில் உள்ள கெடுக்கான் புக்கிட் (Kedukan Bukit), மூசி ஆற்றின் (Musi River) துணை ஆறான தாதாங் ஆற்றின் (Tatang River) கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Remove ads

பொது

இந்தக் கல்வெட்டு, பழைய மலாய் மொழி சார்ந்த கல்வெட்டுகளில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கல்வெட்டு என்று அறியப்படுகிறது.[2] இது 45 செ.மீ × 80 செ.மீ (18 அங்குலம் × 31 அங்குலம்) அளவுள்ள ஒரு சிறிய கல்வெட்டு ஆகும்.

கெடுக்கான் கல்வெட்டு, பல்லவ எழுத்துகளில் எழுதப்பட்டது;[3][4] மேலும், கி.பி 683 மே 1-ஆம் தேதி என தேதியிடப்பட்டு உள்ளது.[5]

உள்ளடக்கம்

Thumb
பழைய மலாய் மொழியில் பல்லவ எழுத்துமுறைமை பயன்படுத்தப்பட்ட கெடுக்கான் புக்கிட் கல்வெட்டு

ஒலிபெயர்ப்பு

மேலதிகத் தகவல்கள் வரி, ஒலிபெயர்ப்பு ...

மொழிபெயர்ப்பு

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads