கே. சி. பழனிச்சாமி (கரூர்)
2004-ஆம் ஆண்டில் பதினான்காவது மக்களவை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கரூர் மக்களவைத் தொக From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. சி. பழனிச்சாமி, 2004-ஆம் ஆண்டில் பதினான்காவது மக்களவை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் 1986 முதல் 1991 முடிய கரூர் நகராட்சி மன்றத் துணைத்தலைவராக செயல்பட்டார்.
திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே. சி. பழனிச்சாமி, வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால், இவர் வங்கிக் கடனுக்காக அடமானம் வைத்த ரூபாய் 197.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads