கொத்தட்டை
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொத்தட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.1 மீ. உயரத்தில், (11.5205°N 79.7456°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கொத்தட்டை அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கொத்தட்டை கிராமத்தின் மக்கள்தொகை 1,468 ஆகும். இதில் 741 பேர் ஆண்கள் மற்றும் 727 பேர் பெண்கள் ஆவர்.[1]
சுங்கச் சாவடி
கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில், இவ்வூரில் 23 திசம்பர் 2024 அன்று திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.[2][3][4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads