கோவிந்தச்சந்திரன் (சந்திர வம்சம்)

சந்திர வம்ச அரசன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவிந்தச்சந்திரன் (Govindachandra) (ஆட்சிக் காலம் பொ.ச. 1020 1045) [1] கிழக்கு வங்காளத்தில் ஆட்சியிலிருந்த சந்திர வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளனான் ஆவான்.

விரைவான உண்மைகள் கோவிந்தச்சந்திரன், ஆட்சிக்காலம் ...

வரலாறு

திருமலை கல்வெட்டின் படி, இவனது ஆட்சியின் போது, பொ.ச.1024க்கு இடையில் சோழ மன்னன் [[இராசேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால் பெரும் படையெடுப்பை எதிர்கொண்டான். கல்வெட்டில் இவன் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோவிந்தச்சந்திரன் என்று அடையாளம் காணப்படுகின்றான்.

கிபி 1049 இன் தொடக்கத்தில், கலாச்சூரி மன்னர் கர்ணதேவனும் (1042-1072 வரை ஆட்சி செய்தவன்) கோவிந்தச்சந்திரன் மீது தாக்குதலைத் தொடங்கினான் (இது சந்திர வம்சத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம்). ஆட்சியில் சோர்வுற்று அரியணையைத் துறந்ததாக வங்காள நாட்டுப்புற பாடல்கள் கூறுகிறது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads