சாயாஜி ராவ் கெய்க்வாட் III

From Wikipedia, the free encyclopedia

சாயாஜி ராவ் கெய்க்வாட் III
Remove ads

சாயாஜிராவ் கெய்க்வாட் III (Sayajirao Gaekwad III) (பிறப்புப் பெயர்:கோபால்ராவ் கெய்க்வாட்); 11 மார்ச் 1863 – 6 பிப்ரவரி 1939) பிரித்தானிய இந்தியாவின் துணைப்படைத் திட்டத்தை ஏறறுக்கொண்டிருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான, தற்கால குஜராத் மாநிலத்தின் பெரும்பகுதிகளை ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜாவாக 1875 முதல் 1939 முடிய 64 ஆண்டுகள் இருந்தவர்.

விரைவான உண்மைகள் ஆட்சி, முடிசூட்டு விழா ...


Thumb
ராஜா ரவி வர்மா வரைந்த மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III ஓவியம்

இவரது காலத்தில் பரோடோ இராச்சியத்தின் பொருளாதாரம், கல்வி, தொடருந்து போக்குவரத்து, பரோடா வங்கி போன்ற உள்கட்டமைப்புகள் பெருகியது. இவரது இராச்சியத்தில் குழந்தைத் திருமணத்தை ஒழித்தவர்.மேலும் துவக்கப் பள்ளிக் கல்வியை கட்டயமாக்கியவர். இவர் மராத்திய கூட்டமைப்பின் ஒன்றான கெயிக்வாட் வம்சத்தைச் சேர்ந்தவர்.

மேலும் இவர் ராஜா ரவி வர்மாவை ஆதரித்தவர். இராஜ ரவி வர்மாவின் வரைந்த அனைத்து ஓவியங்களின் காப்புரிமை இவரிடம் உள்ளது.

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads