சார்வரி ஆண்டு
தமிழ் ஆண்டுகள் 60 இல் 36 ஆம் ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்வரி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திநான்காம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் வீறியெழல் என்றும் குறிப்பர்
சார்வரி ஆண்டு வெண்பா
சார்வரி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில் சாதி, இன பேதமின்றி எல்லா சமயத்தினரும் நோயால் பாதிக்கபடுவர். குறைவாக மழை பொழியும். உணவு விளைச்சல் என்கிறது.[2]
சார்வரி ஆண்டு நிகழ்வுகள்
- சார்வரி ஆண்டு மார்கழி 18 அன்று (1901 சனவரி 1) சி. வை. தாமோதரம்பிள்ளை இறந்தார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads