சிரேயன்சுவநாதர்

From Wikipedia, the free encyclopedia

சிரேயன்சுவநாதர்
Remove ads

சிரேயன்சுவநாதர் (Shreyansanath), சமண சமயத்தின் 11வது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]

விரைவான உண்மைகள் சிரேயன்சுவநாதர், அதிபதி ...

சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது.

Remove ads

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads