நேமிநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேமிநாதர் (Neminatha) (சமசுகிருதம்: नेमिनाथ), சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர்.[1] சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன் – சிவாதேவி இணையருக்கு, யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில் பிறந்தவர்.[1] இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர்.[2][3][4]
Remove ads
படக்காட்சியகம்
- நேமிநாதர்
- நேமிநாதரின் சிலை, தேசிய அருங்காட்சியகம், புதுதில்லி
மேலும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads