நேமிநாதர்

From Wikipedia, the free encyclopedia

நேமிநாதர்
Remove ads

நேமிநாதர் (Neminatha) (சமசுகிருதம்: नेमिनाथ), சமண சமயத்தின் 22-வது தீர்த்தங்கரர் ஆவர்.[1] சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயன் – சிவாதேவி இணையருக்கு, யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில் பிறந்தவர்.[1] இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. திருமணம் செய்யாது, உலக வாழ்வை துறந்து சிரமணர் ஆனார். துவாரகை ஸ்ரீகிருஷ்ணருக்கு நெருங்கிய தொடர்புடையவர்.[2][3][4]

விரைவான உண்மைகள் நேமிநாதர், விவரங்கள் ...
Remove ads

படக்காட்சியகம்

மேலும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads