சீ. இரங்கராஜன்
இந்தியப் பத்திரிக்கையாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனிவாசன் இரங்கராஜன் (Srinivasan Rangarajan) (10 ஏப்ரல் 1936 – 8 பிப்ரவரி 2007) ஓர் இந்திய பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும், துடுப்பாட்ட வீரரும், திரைப்படத் தயாரிப்பாளரும், சமூகவாதியுமாவார். இவர், இந்திய பத்திரிகையாளரும் தொழிலதிபருமான கஸ்தூரி சீனிவாசனின் இளைய மகனும், [[கஸ்துரி இரங்க ஐயங்காரின் பேரனுமாவார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இரங்கராஜன் சென்னையில் ஏப்ரல் 10, 1936 அன்று தி இந்துவின் ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான கஸ்தூரி சீனிவாசனுக்கு பிறந்தார். சென்னையில் படித்த இவர் 1958இல் தி இந்துவின் இயக்குநரானார்.
திரைப்பட தயாரிப்பாளராக
- கௌரவம் (1973)
- வசந்தத்தில் ஓர் நாள் (1981)
- கண்மணியே பேசு (1985)
- லட்சுமி வந்தாச்சு (1986)
- ஒரே ஒரு கிராமத்திலே (1987)
இதையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads