சுப்பிரமணிய தீட்சிதர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுப்பிரமணிய தீட்சிதர் என்பவர் பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்.[1] இந்நூலுக்கு உரையும் இவரே எழுதியுள்ளார். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார்திருநகரி (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர். சுப்பிரமணிய தீட்சிதர் இலக்கண விளக்கம் எழுதிய வைத்தியநாத தேசிகர் மற்றும் சாமிநாத தேசிகரின் சமகாலத்தவர் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் சுப்பிரமணிய தீட்சிதர், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads