சுமதிநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுமதிநாதர் (Sumatinatha) சமயத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி உலக வாழ்வை துறந்த சித்த புருசர்.
சுமதிநாதர், இச்சுவாகு குலத்தில் மேகராஜனுக்கும் ராணி மங்களாவுக்கும் அயோத்தியில் பிறந்தவர்.[1]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads