சௌத்திராந்திக யோகசாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌத்திராந்திக யோகசாரம் பௌத்த சமயத்தின் ஈனயானத்தின் பழமையான பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக நிறுவப்பட்ட பௌத்த சமயப் பள்ளிகளில் ஒன்றாகும். இதனை நிறுவியவர் இரண்டாம் புத்தர் என்று அழைக்கப்பட்ட வசுபந்து ஆவார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பின்னாட்களில் வசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவத்தின் தூண்களாக விளங்கியவர்கள் தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி ஆவர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads