ஜேஷ்டதேவர்
இந்திய அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜேஷ்டதேவர் (Jyeṣṭhadeva) (மலையாளம்: ജ്യേഷ്ഠദേവൻ) (பிறப்பு:ஏறத்தாழ 1500 - இறப்பு: 1575)[1][2]சங்கமகிராம மாதவன் நிறுவிய கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் பயின்ற வானியலாளர் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். ஜேஷ்டதேவர் கணிதவியல் மற்றும் வானியல் குறித்து இயற்றிய யுக்திபாஷா எனும் நூல் மற்றும் நீலகண்ட சோமயாஜி இயற்றிய தந்திரசம்கிரகா எனும் நூலுக்கு எழுதிய விளக்க உரைக்காக பெரிதும் அறியப்பட்டவர். யுக்திபாஷா நூலில் ஜேஷ்டதேவர் நுண்கணிதம் குறித்து அதிகம் குறித்துள்ளார்.[3][4] Jyeṣṭhadeva also authored Drk-karana a treatise on astronomical observations.[5]


Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
