தக்கலை குமாரசுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தக்கலை குமாரசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]
Remove ads
வரலாறு
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் குமாரசுவாமி, வள்ளியம்மை சன்னதிகளும், விநாயகர், சாஸ்தா, சிவன், அம்பாள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads