தங்கைக்கோர் கீதம்
டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கைக்கோர் கீதம் (Thangaikkor Geetham) என்பது 1983 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதை டி. ராஜேந்தர் இயக்க, உஷா ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், டி. ராஜேந்தர், ஆனந்த் பாபு, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[1][2] இந்த படம் ஒரு வெற்றிப்படமானது.
Remove ads
நடிகர்கள்
- அரிச்சந்தரனாக சிவகுமார்
- சூலக்கருப்பனாக டி. ராஜேந்தர்
- பாபுவாக ஆனந்த் பாபு (அறிமுகம்)
- சுதாவாக நளினி
- செந்தாமரை
- சத்தியராஜாக சத்யராஜ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- அரிசந்திரனின் சித்தப்பாவாக எஸ். எஸ். சந்திரன்
- அரிசந்திரனின் சித்தியாக காந்திமதி (நடிகை)
- தக்காளியாக இடிச்சப்புளி செல்வராசு
- மூர்த்தியாக மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- தரகராக உசிலைமணி
- பசி நாராயணன்
- ரஞ்சனி
- சுஷ்மா
- சாந்தி
- நஸ்ரின்
- வாணி
பாடல்கள்
இப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[3]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads