தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury),[1] ஓர் ஆங்கில மெய்யியலாளர் ஆவார். அவரது அரசியல் தத்துவம் குறித்த படைப்புக்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். அவரது 1651 நூல் லெவியாதன் பெரும்பாலான சமூக உடன்பாட்டுக் கோட்பாடு நோக்கில் அமைந்த மேற்கத்திய அரசியல் மெய்யியலுக்கு அடித்தளம் இட்டது.[2]
விரைவான உண்மைகள் தாமசு ஆபீசு, பிறப்பு ...
தாமசு ஆபீசு |
---|
 |
பிறப்பு | (1588-04-05)5 ஏப்ரல் 1588 வெஸ்ட்போர்ட், வில்ட்சையர், இங்கிலாந்து |
---|
இறப்பு | 4 திசம்பர் 1679(1679-12-04) (அகவை 91) டெர்பிசையர், இங்கிலாந்து |
---|
|
காலம் | 17வது-நூற்றாண்டு மெய்யியல் (தற்கால மெய்யியல்) |
---|
பகுதி | மேற்கத்திய மெய்யியலாளர்கள் |
---|
பள்ளி | சமுதாய ஒப்பந்தம், அரசியல் யதார்த்தவாதம், புலனறிவாதம், பொருள்முதல் வாதம், அறவழி தன்முனைப்பாக்கம் |
---|
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் தத்துவம், வரலாறு, நன்னெறி, வடிவவியல் |
---|
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | சமுதாய ஒப்பந்தம் மரபின் தற்கால நிறுவனர்; இயல்நிலை (state of nature) வாழ்க்கை "தனிமையானது, சுவையற்றது, அருவருப்பானது, விலங்கியல்புடையது மற்றும் குறுகிய காலத்தது" |
---|
செல்வாக்குச் செலுத்தியோர்
பிளேட்டோ, அரிசுட்டாட்டில், எபிகியூரசு, துசைடீடெசு, டாகிடசு, லுக்ரெடியசு, யோகான்னசு கெப்லர், கலீலியோ கலிலி, மாக்கியவெல்லி, இரெனே தேக்கார்ட்டு, பியர் காசெண்டி, குரோசியசு, செல்டன்
|
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
|
கையொப்பம் |  |
---|
மூடு