தாராபாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராபாய் போஸலே (1675 - 9 டிசம்பர் 1761[1]) 1700 முதல் 1708 வரை இந்தியாவின் மராட்டிய பேரரசின் சார்புத்துவ அரசி (regent) ஆவார். இவர் சத்ரபதி ராஜராம் போஸலேவின் மனைவியாகவும், மராட்டிய பேரரசை தோற்றுவித்த சத்ரபதி சிவாஜியின் மருமகளாகவும், இரண்டாம் சிவாஜியின் தாயாகவும் இருந்தார். தனது கணவரின் இறப்புக்குப் பிறகு மராட்டிய பிரதேசங்களில் முகலாய ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பை உயிரோடு வைத்திருப்பதில் வகித்த பங்கிற்கு இவர் பாராட்டப்படுகிறார், மேலும் தனது மகன் இரண்டாம் சிவாஜியின் சிறுவயது காலத்தில் அவரது சார்புத்துவ அரசியாக செயல்பட்டார்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads