திருத்தொண்டர் திருநாமக்கோவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தொண்டர் திருநாமக்கோவை என்பது சிவஞான யோகிகள் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். [1] இந்நூலில் சைவ சமய திருத்தொண்டர்களான நாயன்மார்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் காப்பு, நூல் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூல் கலிவெண்பாவால் பாடப்பட்டுள்ளது. [2]
- திருத்தொண்டர் - இறைவனின் தொண்டர்களைக் குறிப்பதால் திரு எனும் அடைமொழியும் சேர்ந்துள்ளது.
- திருநாமக் கோவை - நாமம் என்றால் பெயர் என்று பொருளாகும். பெயர்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.
Remove ads
இவற்றைம் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads