திருவானைக்காவல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா (Thiruvanaikaval, Thiruvanaika) என்பது திருச்சி நகரத்தின் ஒரு சுற்றுப்புறப் பகுதியாகும் ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகில், காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி உடனாய ஜெம்புகேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இவ்விடம் பஞ்சபூத தலங்களில் ஒன்று.[4]
1930-ஆம் ஆண்டின் நோபல் விருது பெற்ற சி.வி. இராமனின் பிறந்த ஊர் திருவானைக்காவல் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads