துடிக்கும் கரங்கள்
ஸ்ரீதர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
துடிக்கும் கரங்கள் (Thudikkum Karangal) இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1983 மார்ச்சு 4 அன்று வெளியிடப்பட்டது.[1]
Remove ads
கதைச்சுருக்கம்
கோபி (ரஜினிகாந்த்) ஆட்டோ மெக்கானிக் மற்றும் பாலு ( விஜயகுமார் ) என்பவரின் சகோதரர் ஆவார் இவர் ரமேஷ் (ஜெய்சங்கர்) தோட்டத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். கோபிக்கும் ரமேசுக்கும் இடையிலான மோதலைக் கையாளும் நிகழ்வுகளை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. ராதா (ராதா) என்பவர் கோபி மீது காதல் கொள்பவர்.
நடிகர்கள்
- ரஜினிகாந்த் - கோபி
- இராதாவாக - இராதா
- ஜெய்ஷங்கர் - இரமேஷ்
- பாலுவின் மனைவியாக - சுஜாதா
- விஜயகுமார் - பாலு
- ஒய். ஜி. மகேந்திரன் - பாபு
- ஸ்டெல்லாவாக வனிதா கிருஷ்ணசந்திரன்
- சர்ச் தந்தையாக பிரதாபச்சந்திரன்
- சில்க் ஸ்மிதா - சீதா
- எல். ஐ. சி. நரசிம்மன் - மருத்துவர்
- பட்டறைச் சிறுவனாக மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன், கங்கை அமரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads