தேசிய நெடுஞ்சாலை 415 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 415 (National Highway 415)(தேநெ 415) என்பது அருணாச்சலப் பிரதேசத்தின் பந்தேர்தேவாவிலில் தொடங்கி அசாமின் கோஹ்பூரில் முடிவடையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 59 km (37 mi) நீளமுடையது ஆகும். இதில் 15 km (9.3 mi) அசாம் மாநிலத்திலும் 42 km (26 mi) அருணாச்சலப் பிரதேசத்திலும் செல்கிறது.[1]
Remove ads
மேலும் பார்க்கவும்
- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல் (நெடுஞ்சாலை எண் மூலம்)
- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads