தேசிய நெடுஞ்சாலை 15 (இந்தியா)
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 15 (National Highway 15 -India) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமில் உள்ள பைஹாட்டாவில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோவில் முடிவடைகிறது. மங்கல்தாய், தெகியாஜூலி, தேஜ்பூர், பந்தேர்தேவா, வடக்கு லக்கிம்பூர், குலஜன், திப்ருகார், தின்சுகியா, உரூபை மற்றும் மகாதேவ்பூர் வழியாகச் செல்கிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads