நாகர்கோவில் கே. மகாதேவன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகர்கோவில் கே. மகாதேவன் தமிழ்த் திரைப்பட நடிகரும் எழுத்தாளரும் ஆவார்.[1] தமிழ்த் திரைப்படங்களில் நாரதர் கதைப்பாத்திரத்தில் நடித்துப் பெயர் பெற்றவர்.[2][3][4] பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

  1. பக்த கௌரி (1941)
  2. கங்காவதார் (1942) - பகீரதன் கதைப்பாத்திரம்.[2]
  3. பிரபாவதி (1942) - நாரதர் கதைப்பாத்திரம்.[3]
  4. என் மனைவி (1942) - கதைத் தலைவனாக நடித்திருந்தார்.
  5. சாலிவாகனன் (1945)[5]
  6. ஸ்ரீ வள்ளி (1945)
  7. ஏகம்பவாணன் (1947)
  8. சக்ரதாரி (1948)
  9. காமவல்லி (1948)
  10. ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் (1948)
  11. பாரிஜாதம் (1950) - நாரதர் கதைப்பாத்திரம்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads