நாரணம்மாள்புரம் பாலத்தடி சுடலைமாடசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாரணம்மாள்புரம் பாலத்தடி சுடலைமாடசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நாரணம்மாள்புரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு பாலத்தடி சுடலைமாடசுவாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுடலைமாடசுவாமி சன்னதியும், பீடங்களாக உள்ளது உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads