நாரணம்மாள்புரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாரணம்மாள்புரம் (ஆங்கிலம்:Naranammalpuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது 5 வருவாய் கிராமங்களையும், ஆறு குக்கிராமங்களையும் கொண்டது.
Remove ads
அருகமைந்த ஊர்கள்
- திருநெல்வேலி 10 கி.மீ.
- ராஜவள்ளிபுரம் 1 கி.மீ.
- தாழையூத்து 1 கி.மீ.
- சங்கர் நகர் 1 கி.மீ.
பேரூராட்சியின் அமைப்பு
18.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4580 வீடுகளும், 17094 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads