நிசங்க மல்லன்

From Wikipedia, the free encyclopedia

நிசங்க மல்லன்
Remove ads

நிசங்க மல்லன் அல்லது கீர்த்தி நிசங்கன் என்பவன் இலங்கையின் பொலநறுவையை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டுகள் ஆண்டான்.[1] இவனது அரண்மனையான நிசங்கலதா மண்டபம், ஹத்ததாகே, ரன்கொத் விகாரைகள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகள் போன்றவை இம்மன்னனது கட்டடக்கலை ஆக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

Thumb
நிசங்க மல்லனால் கட்டப்பட்ட நிசங்க லதா மண்டபம்
விரைவான உண்மைகள் நிசங்க மல்லன், ஆட்சி ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads