ஐந்தாம் மகிந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐந்தாம் மகிந்தன் என்பவன், கி.பி. 1187 இல் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட இறுதி அரசனாவான். இவன் இரண்டாம் விஜயபாகு அரசனைக் கொன்றே அரசனானான். இவன் 5 நாட்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆட்சி புரிந்தான். [சான்று தேவை] இவனைக் கொன்று இரண்டாம் விஜயபாகுவின் மகனான நிசங்க மல்லன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான்.[1]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads