நிசங்க மல்லன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிசங்க மல்லன் அல்லது கீர்த்தி நிசங்கன் என்பவன் இலங்கையின் பொலநறுவையை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையை கி.பி. 1187–1196 வரை 9 ஆண்டுகள் ஆண்டான்.[1] இவனது அரண்மனையான நிசங்கலதா மண்டபம், ஹத்ததாகே, ரன்கொத் விகாரைகள் மற்றும் வடிகாலமைப்புத் தொகுதிகள் போன்றவை இம்மன்னனது கட்டடக்கலை ஆக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads